சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்: ஸ்டேஷன் மாஸ்டர் கைது
2021-12-06@ 20:13:40

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஓட்டகோவில் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிபவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகர்நாக்(37). இவர், தற்போது அரியலூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாகர்நாக்கை நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
செய்வினை வைத்து மாட்டை கொன்றதாக அண்ணன் கொலை: தலைமறைவான தம்பியை தேடும் போலீஸ்
ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி: ஈரோடு அருகே பரபரப்பு
கணவருடன் சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன்: தடுக்க முயன்ற அண்ணனும் பலி
ஆற்காடு அருகே கணவருடன் பைக்கில் சென்ற ஆசிரியையின் தாலி பறிப்பு: மர்ம ஆசாமிகளுக்கு வலை
ரவுடிகள் ஐந்து பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
செங்குன்றம் அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ் 1 மாணவியை கடத்தி கோயிலில் திருமணம் ஊர் ஊராக அழைத்து சென்று செக்ஸ் டார்ச்சர்; காதல் கணவன் கைது: திடுக் தகவலால் பரபரப்பு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை