மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிவு
2021-12-06@ 17:29:23

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து 56,747 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளுடன் விலை குறைந்து வர்த்தகமாகியது. இண்டஸ்இண்ட் வங்கிப் பங்கு 3.75%-ம் பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு 3%-ம் விலை குறைந்து வர்த்தகமாகின. பார்த்தி ஏர்டெல், எச்சிஎல் டெக் பங்குகள் 2.9%-ம், டிசிஎஸ் பங்கு 2.8%-ம் விலை றைந்து வர்த்தகமாகியது. டெக் மகேந்திரா, இன்போசிஸ், மாருதி சுசூகி, என்.டி.பி.சி., சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகளும் விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 248 புள்ளிகள் சரிந்து 16,912 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனர்களில் யுபிஎல் பங்கைத் தவிர 49 நிறுவனப் பங்குகளும் விலை குறைந்து முடிந்துள்ளன.
மேலும் செய்திகள்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி புகைப்படம் பெயரில் பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: அரியலூர் ஆட்சியர்
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 5வது நபர் உடல் சடலமாக மீட்பு
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு
விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர் ஆளுநர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்
பழனியில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா கைது
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர்
இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது: ஏ. ஆர். ரகுமான்
இலங்கை எம்.பி.க்கள் 2 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை
அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன்: இயக்குனர் வெற்றிமாறன்
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா
தமிழ்நாடு அரசு சார்பில் கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!