பிளஸ் 1 மாணவி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
2021-12-06@ 16:03:08

ஈரோடு: பிளஸ் 1 மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை காரண்டிபாளையத்தை சேர்ந்தவர் கவின்குமார் (19). ஆட்டோ டிரைவர். இவர், பிளஸ் 1 மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதன் மூலம் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கவின்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
சிறுமிகளை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு குண்டாஸ்
வாலிபரை தாக்கி வழிப்பறி: மர்ம கும்பலுக்கு வலை
பெண்ணிடம் செயின் பறிப்பு
மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்