சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு
2021-12-06@ 00:01:12

சென்னை: மழை நின்றதால் நீர்வரத்து குறைந்ததையடுத்து, சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் மழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகள் நிரம்பின. இதனால், 5 ஏரிகளில் இருந்து கடந்த 7ம் தேதி முதல் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
Tags:
Chennai drinking water lake overflow opening reduction சென்னை குடிநீர் ஏரி உபரிநீர் திறப்பு குறைப்புமேலும் செய்திகள்
போரூர் மின்சார மயான பூமியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி: பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு; ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை: கபில் குமார் சரட்கர் பேட்டி
மதிமுக நிர்வாகிகள் 3 பேர் அதிரடி நீக்கம்: வைகோ அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50 மட்டுமே: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம்; ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிச்சாமி திடீர் கெடு
டூ வீலர்கள் திருட்டு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை