9ம் வகுப்பு மாணவி 4 மாதம் கர்ப்பம்: சித்தப்பா மீது போலீசில் புகார்
2021-12-05@ 17:37:20

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அரசூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இவருக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சிறுமியை கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த 37 வயது சித்தப்பா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சூலூர் போலீசில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். சித்தப்பாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.
மேலும் செய்திகள்
மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை
வீட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை
படுக்க இடம் பிடிப்பதில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து
ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் பயங்கரம்; தம்பி சரமாரி குத்திக் கொலை: ராணுவ வீரர் வெறிச்செயல்
செங்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 10 கிலோ சந்தன கட்டை பறிமுதல்: வாலிபர் கைது
திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!