பாஜ விழிப்புணர்வு
2021-12-04@ 02:43:33

திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாஜ கல்விசார் பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்விசார் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கீதாஞ்சலி தாமோதரன், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட பாஜ தலைவர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கீதாஞ்சலி சம்பத், மாவட்ட நிர்வாகிகள் அஸ்வின் (எ) ராஜசிம்மன் மகேந்திரவர்மன், லயன் சீனிவாசன், மதுசூதனன், ஆற்காடுகுப்பம் சரவணன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
சொல்லிட்டாங்க...
முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்
மெகா கூட்டம் முடிஞ்சதும் பெரிய விக்கெட் காலி வெளியேறினார் ஹர்திக்: போன் பேசுறாங்க... சிக்கன் சாண்ட்விச் சாப்பிடுறாங்க... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!