அம்பேத்கர் பல்கலை. சிறப்பு வழக்கறிஞராக ராம் சங்கர் நியமனம்
2021-12-03@ 00:04:44

புதுடெல்லி: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக, தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜாவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதற்கான ஆணையை பல்கலைக் கழக பதிவாளர் நேற்று வழங்கினார். வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜா, ராஜபாளையத்தை சேர்ந்தவர். கடந்த 2012 முதல் டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எப்படி நியமிக்க படுகிறார்கள் என்பது குறித்துஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Tags:
Ambedkar University. Appointment of Ram Shankar as Special Advocate அம்பேத்கர் பல்கலை. சிறப்பு வழக்கறிஞராக ராம் சங்கர் நியமனம்மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!