நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
2021-12-02@ 00:52:29

பொன்னேரி: பொன்னேரியில் நரிக்குறவர் காலனியில் உள்ள 125 குடும்பங்களுக்கு, பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரை.சந்திரசேகர், நிவாரண பொருட்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், பொன்னேரி நரிக்குறவர் இருளர் காலனிகள், இந்திராநகர் பகுதியில் வசிக்கும் 125 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரைசந்திரசேகர், நேற்று மேற்கண்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்களுக்கு பாய், தலையணை, பெட்ஷீட், அரிசி, எண்ணெய் உள்பட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார். அவருடன், பொன்னேரி ஆர்டிஓ செல்வம், விஏஓ சுப்பிரமணி செல்வராகவன், காங்கிரஸ் நிர்வாகிகள் அமரன், கார்த்திகேயன், ஜான்.தியாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.
மேலும் செய்திகள்
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
8வது மண்டல பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சிந்தாதிரிப்பேட்டை பாஜ பிரமுகர் கொலை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி
மில்லிங் செய்யாமல் சாலை அமைத்த நிர்வாக பொறியாளர் மாற்றம்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தைகளின் தேவை தாய்க்குத்தான் தெரியும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!