ரிஸ்க் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
2021-12-01@ 21:08:52

டெல்லி: ரிஸ்க் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 3,476 பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது. பயணிகளிடம் நடத்திய RT-PCR பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதாக என கண்டறிய 6 பயணிகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.: ஓபிஎஸ்
சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஈபிஎஸ் கடிதம்: அப்பாவு கருத்து...
அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் வரவேற்பு...
டெல்லியில் திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறனின் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை கோவை செங்குட்டை பகுதியில் இருப்பதாக தகவல்..!!
தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு...
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
பொதுக்குழு விவகாரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது: ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் பேட்டி...
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலை பறிமுதல்
சேலம் தலைவாசல் அருகே லத்துவாடியில் தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
புதுச்சேரியில் ஆக.22ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி...
சென்னை குரோம்பேட்டையில் பேருந்து மோதி மாணவி இறந்ததன் எதிரொலியாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!