செம்மஞ்சேரி பகுதிக்கு அருகில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறும் நீரானது பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்: ஆணையர் ககன்தீப் சிங்
2021-12-01@ 12:57:10

சென்னை: செம்மஞ்சேரி பகுதிக்கு அருகில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறும் நீரானது பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்துள்ளார். செம்மஞ்சேரியில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரிகள் முன்னிலையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
Tags:
ககன்தீப் சிங்மேலும் செய்திகள்
எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார்
சென்னை கோயம்பேடு அருகே வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
ஜப்பானில் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
களக்காடு அருகே சிங்கி குளத்தில் சமையல் தொழிலாளி மர்மமான முறையில் மரணம்
திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை : போலிஸ் விசாரணை
சமையல் எரிவாயுக்கான மானியத்தை ஒன்றிய அரசு அனைவருக்கும் வழங்க வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பெட்ரோல் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும்:தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
ராஜபாளையம் அருகே பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் 6 நாட்கள் வேலைநிறுத்தம்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக சரிவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியை தாண்டியது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்