நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 8.4% வளர்ச்சி.. ஒன்றிய அரசு அறிவிப்பு..
2021-12-01@ 08:37:42

டெல்லி : இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4வது காலாண்டாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பாண்டில் 2வது காலாண்டில் 8.4%உயர்வை கண்டுள்ளது. 2021-2022 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 20.1 என்ற அபரிவிதிமான வளர்ச்சி இல்லாவிட்டாலும் தொடர்ந்து 4வது காலாண்டாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் வளர்ச்சி பாதையில் சென்று வருகிறது.
2020-2021 நிதியாண்டின் 2வது காலாண்டை ஒப்பிடும் போது 7.4 என்ற சதவீதத்தில் இருந்து நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டு இந்திய பொருளாதாரம் 8.4% வளர்ச்சி..அறிவிப்பு..க உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயம், சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகளில் காணப்பட்ட நேர்மறை வளர்ச்சியே ஜிடிபி உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Tags:
இந்தியாமேலும் செய்திகள்
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!