கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது
2021-12-01@ 00:00:40

அண்ணாநகர்: அரும்பாக்கம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகரை சேர்ந்த பிரபல ரவுடிகளான கார்த்திக் (28), சஞ்சீவ்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, அமைந்தகரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைதான கார்த்திக் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகளும், சஞ்சீவ்குமார் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, 2 குண்டாஸ் வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஒரே நேரத்தில் 3 பைக் திருட்டு
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
கத்தியை காட்டி வழிப்பறி: வாலிபர் கைது
திருப்பூர் அருகே பயங்கரம் தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்டது கணவனா? கள்ளக்காதலனா?
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
பெண்ணை சரமாரி தாக்கி வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேர் கைது
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை