SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

11 நாட்களுக்கு பிறகு தி.மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது!!

2021-11-30@ 08:53:55

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாள் பிரகாசித்தது. இந்த ஆண்டுக்கான மகா தீபம் இன்று அதிகாலையுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மலை உச்சியிலிருந்து மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரும் பணி நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்