திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டில் ஈடுபட்டதாக 4 பேர் கைது
2021-11-29@ 12:20:00

திருச்சி: திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரகத்தில் 6 நாட்களில் ஆடு திருட்டு தொடர்பாக மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆடு திருடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 6 ஆடுகளை கைப்பற்றனர். திருச்சி மத்திய காவல்துறை தலைவர் உத்தரவின்படி கடந்த 23-ல் ஆடு திருடர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆடு திருடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி புகைப்படம் பெயரில் பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: அரியலூர் ஆட்சியர்
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 5வது நபர் உடல் சடலமாக மீட்பு
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு
விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர் ஆளுநர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்
பழனியில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா கைது
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர்
இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது: ஏ. ஆர். ரகுமான்
இலங்கை எம்.பி.க்கள் 2 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை
அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன்: இயக்குனர் வெற்றிமாறன்
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா
தமிழ்நாடு அரசு சார்பில் கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!