பெண் கடத்தல்?
2021-11-29@ 02:19:24

திருத்தணி: திருவாலங்காடு அடுத்த வீரராகவபுரம் ஊராட்சி புளியமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு(35). விவசாயி. இவரது மனைவி சித்ரா(32). இவர்களுக்கு சுகந்தி(9) என்ற மகளும், பாஸ்கர்(8) என்கிற மகனும் உள்ளனர். கடந்த 26ம் தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்கச்சென்ற சித்ரா வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ஸ்ரீராமுலு அக்கம்பக்கம் உறவினர்கள் வீட்டிலும் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் சித்ராவை யாராவது கடத்தி விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
சிறுமிகளை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு குண்டாஸ்
வாலிபரை தாக்கி வழிப்பறி: மர்ம கும்பலுக்கு வலை
பெண்ணிடம் செயின் பறிப்பு
மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்