நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே எங்கள் பணி: தேசிய தேர்வு முகமை விளக்கம்
2021-11-28@ 16:02:45

டெல்லி: நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே எங்கள் பணி என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளதன்படியே தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டின்படியே விண்ணப்பிக்க வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டின்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,166 கனஅடியாக குறைப்பு
சென்னை சூளை வீச்சூர் முத்தையா தெரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி.: உயர்நீதிமன்றம்
புழல் மத்தியசிறை காவலர் குடியிருப்பில் சிறைக்காவலர் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணா நதியில் இருந்து திறக்கபடும் நீரின் அளவு 1,900 கன அடியாக அதிகரிப்பு
கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு
நூல் விலை உயர்வு.: பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியது
கூடலூர் அருகே ஒவேலி பாரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை
மே-28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,309,334 பேர் பலி
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரொக்கமாக கிடைக்கும்
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பரூக் அப்துல்லா ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!