போயஸ் இல்ல சாவியை ஒப்படைக்கக்கோரி சென்னை கலெக்டரிடம் தீபா, தீபக் மனு
2021-11-28@ 01:27:41

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வேதா நிலைய இல்லத்தின் சாவியை 3 வாரங்களில் மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா மற்றும் தீபக் ஆகியோர் நேற்று மனு அளித்தனர். இம்மனுவுடன், ஐகோர்ட் தீர்ப்பின் நகலை இணைத்து, வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்கக்கோரி இருவரும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
Tags:
Deepa Deepak petition to Chennai Collector to hand over Boise house keys போயஸ் இல்ல சாவி ஒப்படைக்கக்கோரி சென்னை கலெக்டரிடம் தீபா தீபக் மனுமேலும் செய்திகள்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
75வது பிறந்த நாள் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பிக்கு இசை அஞ்சலி
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார்: கிச்சா சுதீப்
கும்பமேளாவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு: இயக்குனர் பேட்டி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்