கனமழை தொடர்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
2021-11-27@ 12:05:51

சென்னை: கனமழை தொடர்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 7,720 கனஅடி நீர்வரத்து 32.63 அடி உயரத்தை எட்டி 73.88% நிரம்பியது. சோழவரம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 1263 கனஅடி, நீர்மட்டம் 18.86 அடியாகவும், 75.12% நிரம்பியது, 15 செ.மீ மழை பதிவானது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2,633 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 18.67 அடியை எட்டி 83.18% நிரம்பியுள்ளது. 11 செ.மீ மழை பதிவானது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 5,900 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 21.13 அடியாகவும், 79.29% நிரம்பியது. மழையானது 12 செ.மீ பதிவானது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,285 கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 8.50 அடியாகவும், 65.11%ஆக நிரம்பியது. மழை 8 செ.மீ பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.
மதுராந்தகம்: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 262 ஏரிகளும் 6 ஆண்டுக்கு பின் முழு கொள்ளளவை எட்டியது. தொடர் கனமழை காரணமாக 6 ஆண்டுகளுக்கு பின் அனைத்து ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
மேலும் செய்திகள்
பழங்குடியினருக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு
லடாக்கின் துர்துக் பகுதியில் வாகனத விபத்தில் இறந்த 7 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
குழந்தைகளை ஒப்படைக்கக் கோரிய வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும்:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
உதகை மாவட்ட புத்தாக்க திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தண்ணீரை திறந்து வைத்தனர்
சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்து 54,885 புள்ளிகளில் வர்த்தகம்
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் இருந்து கோவை சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!