கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு: நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு..!
2021-11-26@ 23:01:14

கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், கே ஜி சாவடி காவல் நிலைய சரகம், இன்று 26 -11 -2021 ஆம் தேதி 21.0 5 மணிக்கு மதுக்கரை வனச்சரகம் கே ஜி சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு மூளை அருகில் மங்களூர் to சென்னை செல்லும் ரயில் நம்பர் 12602 சென்று கொண்டிருந்தது.
அப்போது, போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் 2 பெண் யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி சம்பவ இடத்தில் மூன்று யானைகளும் இறந்து விட்டது. ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்