அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்
2021-11-25@ 18:41:49

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் ஜன.4-ம் தேதி நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மணிகண்டன் மீது நடிகை கொடுத்த பாலியல் புகாரில் அடையாறு அணைத்து மகளிர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. வழக்கில் 341 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்துள்ளது.
மேலும் செய்திகள்
சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் ஆட்சியர் ஐகோர்ட்டில் ஆஜர்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ,ரூ.38,840-க்கு விற்பனை
மணப்பாறையில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மகளிர் திட்ட அலுவலக மேலாளர் கைது
கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேர் விடுதலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
10 புதிய பால் பொருட்கள் ஆவின் நிறுவனம் அறிவிப்பு: பால்வளத்துறை அமைச்சர் நாசர்
அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்வு
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்ப்பு..!
பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் காயம்
மொத்தவிலை பணவீக்க விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்
22-வது காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு பரிசுத் தொகை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!