நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் வேண்டுகோள்
2021-11-25@ 01:20:28

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் விடுத்துள்ள அறிக்கை: விரைவில் நடைபெற உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்று சென்ற திமுகவினர் தங்களை பற்றிய முழு விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.கே.டவரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் (இன்று) 25 ம் தேதி மற்றும் 26 ம் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கட்டண விவரம் நகராட்சி உறுப்பினர் - ரூ. 10 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் - ரூ. 2500, ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் போட்டியிடுவோர் கட்டணத்தில் பாதி தொகை மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு திமுக மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி
சொல்லிட்டாங்க...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!