ஒரே ஆண்டில் 2வது முறையாக மறுகால் பாயும் மன்னவனூர் ஏரி
2021-11-24@ 14:47:16

கொடைக்கானல் :கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் உள்ளஐ எழுபள்ளம் ஏரி. இப்பகுதி பாசனத்திற்கு ஆதாரமான இந்த ஏரி, தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் முழு கொள்ளவை எட்டிய எழுபள்ளம் ஏரி, இந்த ஆண்டு 2வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதன்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் பயிரிடப்படும் பீன்ஸ், பட்டாணி, உருளை பயிர்களின் விவசாயத்திற்கும், அடுத்த ஆண்டின் முதல் போகத்திற்கும் ஏரியின் நீர் பயன்படும் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை