பொறியியல் படிப்பை தாய்மொழியான தமிழ் வழியில் கற்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்
2021-11-23@ 14:21:56

சென்னை: பொறியியல் படிப்பை மாணவர்கள் தாய்மொழியான தமிழ் வழியில் கற்பதன் மூலம் நன்றாக உள்வாங்கி படிக்க முடியும். அது வருங்காலத்தில் மாணவர்களை தொழில் நிபுணர்கள் ஆக்குவதற்கு வழிவகுக்கும் என அண்ணாபல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் தாய் மொழியில் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை..!!
ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4 வரை கெடு விதித்தது ஒன்றிய அரசு
ஆந்திராவில் லாரி - பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி; 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை
3 நாள் பயணமாக வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு செல்கிறார் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி
குமரி சின்னமுட்டத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு..!!
கோவை ஆவின் பாலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகி விளக்கமளிக்கிறேன்: சஞ்சய் ராவத்
தொடரும் பொருளாதார நெருக்கடி: தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் 10 இலங்கை அகதிகள் தஞ்சம்?
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போலீஸ் எனக்கூறி வடமாநில இளைஞர்களிடம் பணம் பறிப்பு
ராணிப்பேட்டை அருகே ஆதரவற்றோருக்கான குழந்தைகள் விடுதியில் முதல்வர் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத அரசு ஊழியர் சஸ்பெண்ட்..!!
சென்னையில் அம்மா உணவக ஊழியர்களிடையே மோதல்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;