மாமல்லபுரம் பெருமாள் கோயில் திருப்பணி துவக்கம்
2021-11-22@ 00:17:45

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாகும். இந்தக் கோயிலில் 23 ஆண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில், கோயிலில் கடந்த இரண்டு நாட்கள் யாகம் வளர்த்து நேற்று பாலாலய உற்சவம் செய்யப்பட்டு, திருப்பணி துவங்கியது.
Tags:
Mamallapuram Templo Perumal Comienza la reconstrucción மாமல்லபுரம் பெருமாள் கோயில் திருப்பணி துவக்கம்மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்