காஞ்சிபுரம் அருகே காயாரோகணீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி
2021-11-15@ 02:09:19

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற காயாரோகணீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குரு பகவான் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். குரு பகவான் நேற்றுமுன்தினம் மாலை மகரம் ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதைமுன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை வழிபட்டனர். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், கோயில் செயலாளர் பூவழகி, தியாகராஜன், குமரன் உள்ளிட்ட பலரும் சாமி தரிசனம் செய்தனர்.இதுபோல் காஞ்சிபுரம்-வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலிலும் குருபெயர்ச்சி விழா நடந்து. இதிலும் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு
கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!