கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப்லைன் வெடித்தது
2021-11-11@ 00:40:32

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்ஆக்கிஜன் பைப்லைனில்
நேற்று காலை கசிவு ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பயங்கர
வெடிச்சத்தம் கேட்டதால் குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டில் இருந்த
நோயாளிகள், பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இதனால் பரபரப்பு
ஏற்பட்டது. தகவலறிந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று
கசிவு ஏற்பட்ட பைப்லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அவசர
சிகிச்சை பிரிவில் சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன.
Tags:
Counterfeit government hospital oxygen pipeline exploded கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை ஆக்சிஜன் பைப்லைன் வெடித்ததுமேலும் செய்திகள்
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!