கடலோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி
2021-11-10@ 11:06:54

சென்னை: சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மீண்டும் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். திருவாரூர், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் இதுவரை 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாநகராட்சியோடு சேர்ந்து பணியாற்றுகின்றனர். கடலோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல என அரசப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்
திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார்
சென்னை கோயம்பேடு அருகே வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
ஜப்பானில் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
களக்காடு அருகே சிங்கி குளத்தில் சமையல் தொழிலாளி மர்மமான முறையில் மரணம்
திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை : போலிஸ் விசாரணை
சமையல் எரிவாயுக்கான மானியத்தை ஒன்றிய அரசு அனைவருக்கும் வழங்க வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பெட்ரோல் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும்:தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
ராஜபாளையம் அருகே பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் 6 நாட்கள் வேலைநிறுத்தம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்