கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை
2021-11-05@ 15:45:48

நாகை: வேதாரண்யம் அருகே கடலில் விழுந்த மீனவரை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை மீனவர் பழனி என்பவர் கடந்த 2-ம் தேதி மீன் பிடிக்க சென்று படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார், சக மீனவர்கள் உடனே தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இன்று 4-வது நாளாக மீனவர்கள் தேடி வருகின்றனர். மேலும் அவர் கரை திரும்பாததால் உயிரிழந்திருக்கலாம் என்று சக மீனவர்கள் கூறும் நிலையில் உடலை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்