பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
2021-10-27@ 10:59:26

டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக்கியமானவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை வசித்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வு தீர்ப்பளிக்கிறது. மக்களின் அந்தரங்க உரிமையை செல்போன் ஒட்டுக்கேட்பு பாதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம்.
உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும். இணைய குற்றம் மற்றும் தடயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி குழுவில் இடம்பெற்றுள்ளார். சைபர் செக்கியூரிட்டி மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணரான நவீன் குமார் சவுதரியும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
Tags:
பெகாசஸ்மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து: மாவட்ட ஆட்சியர்
உலக குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்.
ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி
ஒரகடம் அருகே தனியார் கார் உதிரிப்பாக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவு ஜூலை 7ம் தேதி ஓய்வு: நாளை பிரிவு உபச்சாரம்
ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களை சந்திப்போம்: உதகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மே 24ம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி
களக்காடு புலிகள் காப்பக பகுதியில் உள்ள தலையணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிப்பு: வனத்துறை
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண்
அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்கள் யார்?: ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை
மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை ஏற்கலாம்; செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது: நிதியமைச்சர் பேட்டி
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!