வாலாஜா ரயில் நிலையத்தில் சோதனை ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
2021-10-26@ 11:47:28

வாலாஜா : வாலாஜா ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில் ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.வாலாஜா வழியாக செல்லும் ரயிலில் வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை பறக்கும் படை தாசில்தாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வாலாஜா ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து ைமசூர் நோக்கிச்சென்ற காவிரி எக்ஸ்பிரஸில் சோதனையிட்டனர். அப்போது இருக்கையின் அடியில் பதுக்கி கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். அரிசியை கடத்திய நபர்கள் யார்? என்பது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!