பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி
2021-10-20@ 12:12:57

சென்னை: பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணன் நடந்துகொண்ட விதத்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என்று எஸ்.பி. கண்ணனுக்கு நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம்
பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது
சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆக-17: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,458,397 பேர் பலி
வடபழனியில் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சம் கொள்ளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்
மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பெண்களுக்கு 30 வரை சிறை
சென்னையில் செப்டம்பர் 6-ல் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை
திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது: முதலமைச்சர் ஸ்டாலின்
திராவிட கருத்துகளை நிலைநிறுத்துவதற்காகத்தான் திமுக ஆட்சியில் உள்ளது: முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!