தஞ்சையில் கபிஸ்தலம் ஆற்றுப்பாலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயம்: 50 பேர் கைது
2021-10-19@ 08:36:41

தஞ்சை: கபிஸ்தலம் ஆற்றுப்பாலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளார். 50 போரை போலீசார் கைது செய்தனர். மன்னி ஆற்றுப்பாலத்தில் விசிக கொடிக்கம்பம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் கல்வீசி தாக்கி கொண்டதால் சம்பவம் நடந்த இடத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ள்ளனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றோரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
ட்விட்டர் பயன்படுத்துவோர் சிலரின் பதிவுகளை அகற்ற ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு
தேனியில் உத்தரவாத காலத்தில் செல்போனை பழுது நீக்கி தராத புகாரில் ரூ.2.58 லட்சம் இழப்பீடு தர உத்தரவு: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விருது
கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு சொந்த ஊரில் சொகுசாக வாழ்ந்து வந்த 7 பேர் கைது
தேர்தல் வாக்குறுதிப்படி பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
தஞ்சை அருகே பழங்கால சிலைகள் பறிமுதல்:2 பேர் கைது
ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பு ரத்து: இடைக்கால தடை விதிப்பு
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!