மணப்பாறை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் மழைநீர்-அகற்ற இந்திய கம்யூ. கோரிக்கை
2021-10-11@ 12:53:56

மணப்பாறை : மணப்பாறை ரயில்வே பால சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மணப்பாறையின் பிரதான நுழைவு வாயில் பகுதிகளான திருச்சி ரோடு மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதிகளில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் சுரங்கப் பாதைகளில், தற்போது பெய்து வரும் மழையினால் இரண்டு சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியிலிருந்து துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்