கும்பகோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது
2021-09-27@ 07:24:38

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய அளவில் நடைபெறும் பாரத் பந்த்-இன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
தமிழக ரயில் திட்டங்களுக்கு 7 மடங்குக்கும் அதிகமாக ரூ.6,080 கோடி ஓதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை
குற்றவழக்குகளில் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பெரம்பலூர் அருமடல் கிராமத்தில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி
தனுஷ்கோடியில் ஆட்கள் இல்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
ரிசர்வ் வங்கி இயக்குனர்களை சந்திக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ராணிப்பேட்டை புதிய ஆட்சியர் எஸ்.வளர்மதி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம்- கொச்சுவேலியில் பராமரிப்பு பணிகள் காரணமாக 2 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து
ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் : அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை: தமிழ்நாடு அரசு பதில்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!