சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலி!: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு..!!
2021-09-24@ 17:58:11

விருதுநகர்: சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 11 பேர் மீது சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக கிளைச் செயலாளர் வீரோவுரெட்டி புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேர் விடுதலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
10 புதிய பால் பொருட்கள் ஆவின் நிறுவனம் அறிவிப்பு: பால்வளத்துறை அமைச்சர் நாசர்
அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்வு
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்ப்பு..!
பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் காயம்
மொத்தவிலை பணவீக்க விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்
22-வது காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு பரிசுத் தொகை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.: ஐகோர்ட் கிளை
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து சாலையோர உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்து..!
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!