விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் இரு குழுக்களாக பிரிந்து மோதல்..!!
2021-09-24@ 10:53:32

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் இரு குழுக்களாக மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் வழியாக சென்ற பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்க வெங்கடாச்சலபுரம் சந்திப்பில் அதிமுகவினர் கூடி இருந்தனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் ஒருபிரிவினர் திரண்டிருந்தனர். பழனிசாமி வாகனம் வெங்கடாச்சலபுரம் சந்திப்பை கடந்து சென்ற போது ராஜேந்திரபாலாஜி ஒழிக்க என்று சிலர் முழக்கமிட்டனர்.
மேலும் செய்திகள்
தலைநகர் மணிலாவில் இருந்து கியூசான் சென்ற படகில் தீ விபத்து
கோடை வெப்பம் அதிகரிப்பால் பல மாநிலங்களில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிப்பு
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும்:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: சீமான் பேட்டி
சர்வதேச தடகள போட்டியின் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி சாதனை
மாவட்ட ஆட்சியரின் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை
மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வர வேண்டும்: தமிழிசை
சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் ரத்து
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி
நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வு: ஆட்சியர் தகவல்
சாத்தூர் அருகே மேட்டமலையில் குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
பிரதமர் மோடி NEC நிறுவனத் தலைவர் நோபுஹிரா எண்டோவுடன் சந்தித்து பேச்சு வார்த்தை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!