ராமநாதபுரம் அருகே நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு..!!
2021-09-17@ 17:26:31

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானாய் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். பெரிய கீரமங்கலத்தில் விவசாயி பாண்டிச்செல்வம் (32) வயலில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட போது மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்
கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 2,615 கனஅடியாக அதிகரிப்பு
கோவையில் உள்ள ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,166 கனஅடியாக குறைப்பு
சென்னை சூளை வீச்சூர் முத்தையா தெரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி.: உயர்நீதிமன்றம்
புழல் மத்தியசிறை காவலர் குடியிருப்பில் சிறைக்காவலர் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணா நதியில் இருந்து திறக்கபடும் நீரின் அளவு 1,900 கன அடியாக அதிகரிப்பு
கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு
நூல் விலை உயர்வு.: பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியது
கூடலூர் அருகே ஒவேலி பாரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை
மே-28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,309,334 பேர் பலி
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரொக்கமாக கிடைக்கும்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!