எழும்பூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் 93 வழக்குகளில் தீர்வு 75 லட்சம் பைசல்
2021-09-10@ 03:17:07

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 93 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.75 லட்சம் பைசல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய லோக் அதாலத் நடந்தது. வங்கிகள் மற்றும் வங்கி கடன் தொடர்பான 155 வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 93 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதன்படி ரூ.75 லட்சம் பைசல் செய்யப்பட்டது. நேற்று மட்டும் உடனடியாக ரூ.70 லட்சம் அதாலத்தில் வங்கிகளுக்காக செலுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோதண்டராஜ், கூடுதல் மாஜிஸ்திரேட் கிரிஜா ராணி, இந்தியன் வங்கி அதிகாரி ராஜேஸ்வர ரெட்டி, வடக்கு மண்டல துணை பொது மேலாளர் திருமாவளவன் மற்றும் அதிகாரிகள் சசிகுமார் கர்தாஸ், கணேஷ், தெற்கு மண்டல துணை பொது மேலாளர் அன்பு காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Egmore Court Lok Adalat 93 cases 75 lakh paise எழும்பூர் நீதிமன்ற லோக் அதாலத் 93 வழக்கு 75 லட்சம் பைசல்மேலும் செய்திகள்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்