திமுகவின் 100 நாள் ஆட்சி நடுநிலையோடு நன்றாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு
2021-08-17@ 00:05:27

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலுக்கு நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்றார். அங்கு தோஷ பரிகாரம் செய்துகொண்ட இவர், 27 நட்சத்திர சிவலிங்கங்களுக்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்தார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், திமுகவின் 100 நாள் ஆட்சி நடுநிலையோடு நன்றாக உள்ளது. இது தொடர வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை பொதுமக்களும், அர்ச்சகர்களும் ஏற்றுக்கொண்டால் தேமுதிகவும் ஏற்கும். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் அறிவித்தாலும் அதனை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Tags:
DMK 100 day rule with neutrality well Premalatha Vijayakand praise திமுக 100 நாள் ஆட்சி நடுநிலையோடு நன்றாக பிரேமலதா விஜயகாந்த் பாராட்டுமேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ்க்கு சரமாரி கேள்வி: பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஐ.சி.யு.,வில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு
தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
அண்ணாமலை உருண்டு புரண்டாலும் பாஜ மீதான மக்கள் கோபம் குறையாது: கே.எஸ்.அழகிரி அறிக்கை
தமிழகத்தை துண்டாடுவோம் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..