கலெக்டர் அலுவலகத்தில் 16 பேர் தீக்குளிக்க முயற்சி: நாகையில் பரபரப்பு
2021-08-04@ 00:05:36

நாகை: நாகை சாமந்தான்பேட்டையை சேர்ந்த முத்து (38) தனது மனைவியை பிரிந்தார். இதனால், மனைவிக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். மேலும் அவரது அண்ணன்கள் மற்றும் உறவினர்கள் என 4 பேரின் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால், 4 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர்.
Tags:
Collector's Office 16 people attempted arson Naga கலெக்டர் அலுவலக 16 பேர் தீக்குளிக்க முயற்சி நாகைமேலும் செய்திகள்
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி
கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது.: ஐகோர்ட் கிளை
கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு
பசுமை வளர்க்கும் விதமாக மலைப்பகுதியில் விதைப்பந்து தூவிய மாணவ, மாணவிகள்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!