ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
2021-07-24@ 16:36:41

கன்னியாகுமரி: சமூக அமைதியை குலைக்கும் விதமாக பேசியதாக கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
மேலும் செய்திகள்
இலங்கையில் அத்தியாவசிய பணி அல்லாத வேளைகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு
டெல்லியில் 150 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம்: 3 நாட்கள் பொதுமக்கள் இலவச பயணம்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்
திருச்சி மாணவி ஈவ் டீசிங் விவகாரத்தில் 18 பேர் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய ஆட்சியர் பரிந்துரை
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா: அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்..!!
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக தகவல்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது
நாமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் காலமானார்
அரக்கோணம் அருகே நெசவு தொழிலாளி தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8ம் தேதிக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை