கூகுள், அமேசான் பண பரிமாற்றத்தால் வங்கிகளுக்கு ஆபத்து ரிசர்வ் வங்கி கவலை
2021-07-04@ 00:30:47

புதுடெல்லி: கூகுள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தற்போது ஆன்லைன் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தங்களின் ஆப்கள் மூலமாக வங்கி பணப் பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு இவை கேஸ் பேக் சலுகை போன்றவற்றையும் அளித்து வருகின்றன. மேலும், எதிர்காலத்தில் இவை சில்லரை வர்த்தக பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
இது குறித்து நிதி கொள்கை நிலைத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில்லறை வணிக பண பரிமாற்ற சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் வழங்குவது, வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், இதன்மூலம் நிதிச் சந்தையில் இந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும். இந்த நிறுவனங்களின் மூலம் மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றம் நடப்பதால், மக்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பது, இணையதள பண மோடி குற்றங்கள் நடப்பதை தடுப்பது போன்றவை மிகப்பெரிய சவாலாக மாறிவிடும்,’ என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை
8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை: தேவகவுடாவை சந்தித்த பின் சந்திரசேகர ராவ் புகார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!