வளர்ச்சியின் புது வடிவமாக அயோத்தி மாற வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்
2021-06-27@ 00:12:23

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ரூ.1200 கோடி செலவில் ராமர் கோயில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதை உலகின் மிகப்பெரிய புனித தலமாக மாற்றுவதற்காக மிகப்பெரிய ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் போன்றவை கட்டப்படுகின்றன. மேலும், சாலை வசதிகளும் உருவாக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், இந்த கோயில் கட்டுமான பணியை இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விரைவுப்படுத்தி இருக்கிறார். இதன்மூலம், ஓட்டுகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக யோகியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மோடி, ‘நமது நாட்டு பாரம்பரியத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலும், மேம்பாட்டு வளர்ச்சியின் புது வடிவமாகவும் அயோத்தி நகரம் அமைய வேண்டும்,’ என்று விருப்பம் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு
நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;