இறுதி கட்டத்தில் பைசர் தடுப்பூசி
2021-06-23@ 00:36:54

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனமான பைசர் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இந்தியா உட்பட நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு சுமார் 200 கோடி டோஸ் வழங்கப்படும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அல்பர்ட் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவில் உள்ள பைசர் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதற்கான ஒப்பந்த் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் தடுப்பூசி சப்ளை செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
20 நொடிகளில் 15 முறை குத்திக்குத்து சல்மான் ருஷ்டிக்கு செயற்கை சுவாசம்: கண்பார்வை, பேச்சு பறிபோகும் அபாயம்
டிரம்ப் பங்களாவில் 11 ரகசிய ஆவணம்: எப்பிஐ சோதனையில் சிக்கின
முதல் முறையாக இந்தியாவில் பயிற்சிக்கு பாக். ராணுவம் வருகை
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி: தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கண் பார்வையை இழக்க நேரிடலாம் என அதிர்ச்சி தகவல்...
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!