SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை

2021-06-07@ 12:51:36

சென்னை: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 108 பேரிடம் நிலோபர் கபில் ரூ.6 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்