கேரள சட்டசபை சபாநாயகராக ராஜேஷ் தேர்வு
2021-05-26@ 01:57:54

திருவனந்தபுரம்: கேரளாவில் 2வது முறையாக பினராய் விஜயன் தலைமையிலான அரசு கடந்த 20ம் தேதி பதவி ஏற்றது. நடப்பு 15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ேநற்று முன்தினம் காலை தொடங்கியது. 140 எம்எல்ஏக்களில், 136 பேருக்கு தற்காலிக சபாநாயகர் ரஹீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் நேற்று இடதுசாரி கூட்டணி சார்பில் திருத்தாலா தொகுதியில் வெற்றிபெற்ற ராஜேஷ் (50) சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்ணுநாத் (43) போட்டியிட்டார். இதில் ஆளும்கட்சியை சேர்ந்த ராஜேஷ் வெற்றிபெற்று, சபாநாயகரானார். அவருக்கு முதல்வர் பினராய் விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!