பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் சபரி மாலாவின் கார் கண்ணாடி உடைப்பு
2021-04-08@ 09:48:26

பொள்ளாச்சி மாவட்டம் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் சபரி மாலாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி ஒக்கிலிபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை: போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று
வாக்கு எண்ணிக்கை மையங்களின் ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் மூடல்
பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்
ஒரே விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா!
நாகை தெத்தியில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரியில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின
ஏப்-20: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 3,042,349 பேர் பலி