சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு..!
2021-04-08@ 08:04:10

சென்னை: சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 1,500 ஐ நெருங்கியுள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும் செய்திகள்
பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்
ஒரே விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா!
நாகை தெத்தியில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரியில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின
ஏப்-20: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 3,042,349 பேர் பலி
ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு: யு.பி.எஸ்.சி
தமிழகத்தில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவர்களுடன் ஆலோசனை