புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக ஊராட்சி செயலர் உள்பட 5 பேர் வீடுகளில் ஐ.டி. சோதனை..!!
2021-04-03@ 09:38:24

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக ஊராட்சி செயலர் துரை உள்பட 5 பேர் வீடுகளில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் வழங்க வீட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம்மாள் வீட்டில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்: வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை
திருவனந்தபுரத்தில் பரபரப்பு : மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
கொரோனாவுக்கு உலக அளவில் 6,357,483 பேர் பலி
எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் பதிலாக நீதிமன்றம் உத்தரவு
மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் சிண்டே
3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
புதுச்சேரியில் வளர்ப்புப் பெற்றோரை எரித்துக் கொன்ற வழக்கில் தம்பதிக்கு இரட்டை ஆயுள்
தமிழ்நாட்டில் வலுவான அரசு அமைந்துள்ளது; பாஜக அசைத்துக்கூட பார்க்க முடியாது: யஷ்வந்த் சின்ஹா பேட்டி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்