சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிப்போம்: அதிமுக ஒருங்கிணைப்பார் பேட்டி
2021-03-24@ 15:25:31

சென்னை: சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிப்போம் என்று துணைமுதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சி அமைவதற்காக அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலாவின் அறிவிப்பு அவருடைய பெருந்தன்மை என்று நினைப்பதாக அவர் கூறினார்.
சசிகலா மீது தனக்கு எப்போதும் தனக்கு வருத்தம் இருந்ததில்லை என்று கூறிய ஓபிஸ், அவர் மீது தற்போதும் நன்மதிப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இருக்கிறதாக என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் ஓபிஎஸ் ஜனநாய முறைப்படி இயங்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்கிற கட்சியின் அமைப்பினை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வதற்க்கு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம்” -சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி
சொல்லிட்டாங்க...
ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்
மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!